search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்திக்குறிப்பு"

    • காலை 9 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
    • மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    கடலூர்:

    கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 21.11.2023 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர் பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேலும், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பண்ருட்டி கோட்டப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×