search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடி நாள் வசூல்"

    • தாசில்தார் தொடங்கி வைத்தார்
    • அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்களை காப்பதற்கு வருடம் தோறும் கொடி நாள் அனுசரிக்கப்படுகின்றன.

    அதன்படி நேற்று போளூர் தாலுகா அலுவலகத்தில் தொடங்கப்பட்ட கொடிநாள் விழாவில் தாசில்தார் சண்முகம் தலைமையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    உடன் போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் துணை தலைவர், சாந்தி நடராஜன் போளூர் இன்ஸ்பெ க்டர் ஜெயபிரகாஷ், மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் ஆகிய உடன் இருந்தனர்.

    ×