என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கால்பந்து போட்டி"
- மாணவர்களுக்கான இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது
- லந்து கொண்ட மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வீ. கே.புதூர்:
தென்காசி ஹவுசிங் போர்டு நகராட்சி பூங்காவில் தென்காசி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோடை கால பள்ளி மாணவர்களுக்கான இலவச கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற்றது.
கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை தினந்தோறும் நடைபெற்ற இம்முகாமில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கால்பந்து பயிற்சி பெற்றனர். இதன் நிறைவு நாளை முன்னிட்டு நகராட்சி பூங்கா வளாகத்தில் முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ரகுமான் சதாத், தி.மு.க. பகுத்தறிவு பேரவை ராமராஜ், தென்காசி நகர தி.மு.க. பொருளாளர் ஷேக் பரீத், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி ஜெயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்