என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ் கொண்டாட்டம்"
- செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.
- இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது.
இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உட்பட 8 மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் 100-வது நாள் நிறைவடைந்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர்.
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார் .நகரத் தலைவர் பால்ராஜ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சாக்கப்பா, வெங்கடேஷ், ஜெயகுமார், அசேன்ராஜா, முத்து, மாதேஷ்,நஞ்சுண்டன், ஆதாம், முஹம்மத், முகமது பாஷா, உட்பட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்