search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர்கள்"

    • நாகர்கோவில் தென்குமரி நாட்டுப்புற கலைஞர்கள் கழகத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • பேராசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். பேராசிரியர் கலையரசு, சிலம்பக் கலைஞர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தென்குமரி நாட்டுப்புற கலைஞர்கள் கழகத்தின் சிறப்பு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.

    பேராசிரியர் பெருமாள் தலைமை தாங்கினார். பேராசிரியர் கலையரசு, சிலம்பக் கலைஞர் சிலம்பொலி ஜெயராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி நடத்தும் ஊரார்கள் கலை ஞர்களுக்கு தங்கும் இடமும், உணவும் நல்ல முறையில் கொடுக்கப்பட வேண்டும், கிராமிய கலை ஞர்களை வரன் முறைப் படுத்தப்பட்ட கலையின் கலைஞர்களை போல் நடத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்களை கலைஞர்கள் சங்க தலைவர் தங்கமணி வாசித்தார்.

    முன்னதாக இசை ஆசிரியர் கிருஷ்ணன் இறைவணக்கம் பாட, வில்லிசைக் கலைஞர் தர்மலிங்கம் வரவேற்றார். முடிவில் பரதநாட்டிய ஆசிரியை மெரினா மஜு நன்றி கூறினார்.

    ×