search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு"

    • தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திட நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்து நடந்தது.
    • மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தும் முடிவை கைவிட தமிழக அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திட நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்தும், மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தும் முடிவை கைவிட தமிழக அரசை வலியுறுத்தியும் நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வடசேரியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநக ரக் குழு உறுப்பினர் அருள் பிரகாஷ் ஜெரால்ட் தலை மை தாங்கினார். மாவட்ட செயற்குழு அகமது உசேன், அந்தோணி, மாநகர செய லாளர் மோகன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷமிட்டனர்.

    • அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து நடந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து தாலுகா குழு செயலாளர் தனபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் மதுகூர் ராமலிங்கம் கண்டன உரை ஆற்றினார். இதில் குமரவேல்,நயினா செல்வம்,பால்பாண்டி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×