என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கணவர் தப்பி ஓட்டம்
நீங்கள் தேடியது "கணவர் தப்பி ஓட்டம்"
- தனது மனைவி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
- கடந்த 6-ந்தேதி அரிசி மாவு வாங்குவதற்காக விஜயமேரி கடைக்கு சென்றார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விஜயமேரி (வயது 36). இவரது கணவர் பெத்தனியார் (40).
இவர் தனது மனைவி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 6-ந்தேதி அரிசி மாவு வாங்குவதற்காக விஜயமேரி கடைக்கு சென்றார். அப்போது வழியில் வந்த நபருடன் விஜயமேரி பேசிக்கொண்டு இருந்ததை கண்ட பெத்தனியார் தகாத வார்த்தையில் திட்டியதுடன், விஜயமேரியின் நெஞ்சில் கத்தியால் குத்தினார். வலியால் சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதைக்கண்ட பெத்தனியார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
படுகாயம் அடைந் விஜயமேரி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தப்பிஓடிய பெத்தனியாரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X