search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை ஊழியர்கள்"

    • 2020 ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தியது.
    • வெள்ளகோவில், முத்தூர் ரோட்டில் ஒரு பலகார கடை உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், முத்தூர் ரோட்டில் ஒரு பலகார கடை உள்ளது. இந்த கடைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். 2020 ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி அன்று முதல் இன்று வரை இந்த பலகார கடையில் பணியாற்றுபவர்கள் முககவசம் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். கடைக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கும் கடையில் இருப்பவர்களுக்கும் சமூக இடைவெளிக்காக கயிறு கட்டி கொரோனா விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. 

    ×