என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கடை ஊழியர்கள்
நீங்கள் தேடியது "கடை ஊழியர்கள்"
- 2020 ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தியது.
- வெள்ளகோவில், முத்தூர் ரோட்டில் ஒரு பலகார கடை உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், முத்தூர் ரோட்டில் ஒரு பலகார கடை உள்ளது. இந்த கடைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். 2020 ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அரசு கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி அன்று முதல் இன்று வரை இந்த பலகார கடையில் பணியாற்றுபவர்கள் முககவசம் அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். கடைக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கும் கடையில் இருப்பவர்களுக்கும் சமூக இடைவெளிக்காக கயிறு கட்டி கொரோனா விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X