என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » youth suicide in thisayanvilai
நீங்கள் தேடியது "youth suicide in thisayanvilai"
திசையன்விளையில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த மணலிவிளை முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ராஜதுரை (வயது 24). மணலிவிளையில் பைக் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்ற அவர், கணவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அவரது அக்காள் ரேக்கா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில்தான் ராஜதுரை தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
திசையன்விளையை அடுத்த மணலிவிளை முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் ராஜதுரை (வயது 24). மணலிவிளையில் பைக் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்ற அவர், கணவருக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அவரது அக்காள் ரேக்கா திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறில்தான் ராஜதுரை தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X