search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker killed in accident"

    • கே.ஆர்.தோப்பூர்கயிறு குடோன் முன்பு பி ன்னால் வந்தமற்றோரு மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் அருந்ததியர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில்வேல் (வயது 38) கூலி தொழிலாளி .இவர் இரும்பாலை அருகே தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கே.ஆர்.தோப்பூர்கயிறு குடோன் முன்பு பி ன்னால் வந்தமற்றோரு மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது. இதில் செந்தி ல்வேல் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார் .

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் வேல் உயிரிழந்தார் . இதுபற்றி தாய் ஜெக தாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் தாரம ங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×