என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » thunder rain
நீங்கள் தேடியது "thunder rain"
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் 20 டி.வி.க்கள் சேதம் அடைந்தன.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 1-ந் தேதி இரவு கன மழை பெய்தது. மழையுடன் பலத்த இடி, மின்னலும் ஏற்பட்டது. குறிப்பாக இடி, மின்னலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பலமணி நேரம் மஞ்சூர் சுற்றுப்புறங்கள் இருளில் மூழ்கியது.
மேலும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் இடியால் புகைந்து போனது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் அப்பர்பவானி, கோரகுந்தா, கிண்ணக்கொரை, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்ததுடன் மண் சரிவுகளும் ஏற்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X