என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332086
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு"
மாத்தூர் தொட்டில் பாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி, மே.28-
குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டில்பாலம். இது காமராஜர் ஆட்சி காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்க்காக இரண்டு மலைகளை இனைத்து கட்டப்பட்ட பாலமாகும் இதன் கீழ் பகுதியில் பரளியாறு
பாய்கிறது.
தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் கேராளாலிருந்தும் தினமும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
சுற்றுலா பயணிகள் பாலத்தின் மேல் பகுதியில் நடந்து சென்று பார்த்து அழகை ரசிக்கிறார்கள். தற்போது பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இங்கு சுற்றுலா பயணிகள் குளித்து விட்டு படகு சவாரியும் செய்கிறார்கள். சனி, ஞாயிறு 2 நாள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X