என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sapling ceremony
நீங்கள் தேடியது "Sapling ceremony"
- திருச்சி மண்டல ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
- அந்த வகையில் மரம் நடு விழா காஜா மலையில் உள்ள சிறப்பு காவல் படை வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி :
திருச்சி மண்டல ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருசக்கர வாகன பேரணி விழிப்புணர்வு ஓட்டம் உள்ளிட்ட வகையில் சுதந்திர தினத்தை அறியும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர்.
அந்த வகையில் மரம் நடு விழா காஜா மலையில் உள்ள சிறப்பு காவல் படை வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மண்டல ரயில்வே துணை மண்டல மேலாளர் மனிஷ் அகர்வால் கலந்துகொண்டு மரம் நடு விழாவை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டன்ட் அஜய் ஜோதி ஷர்மா உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X