என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » harassmence case
நீங்கள் தேடியது "Harassmence case"
குழித்துறை அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
குழித்துறை:
குழித்துறையை அடுத்த பாகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னு பிள்ளை (வயது 60).
இவரது வீடு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த சிறுமிகளை பொன்னுபிள்ளை அடிக்கடி அழைத்து பேசுவார். சம்பவத்தன்றும் அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை பொன்னு பிள்ளை அழைத்து சென்றார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். அவர்களை கண்டதும் பொன்னுபிள்ளை தப்பியோடிவிட்டார். சிறுமிகளிடம் விசாரித்த போது பொன்னுபிள்ளை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இது பற்றி சிறுமிகளின் பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி விசாரணை நடத்தினார்.
பின்னர் பொன்னுபிள்ளை மீது போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
குழித்துறையை அடுத்த பாகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னு பிள்ளை (வயது 60).
இவரது வீடு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த சிறுமிகளை பொன்னுபிள்ளை அடிக்கடி அழைத்து பேசுவார். சம்பவத்தன்றும் அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை பொன்னு பிள்ளை அழைத்து சென்றார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றனர். அவர்களை கண்டதும் பொன்னுபிள்ளை தப்பியோடிவிட்டார். சிறுமிகளிடம் விசாரித்த போது பொன்னுபிள்ளை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இது பற்றி சிறுமிகளின் பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி விசாரணை நடத்தினார்.
பின்னர் பொன்னுபிள்ளை மீது போலீசார் போக்சோ வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X