என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fir against
நீங்கள் தேடியது "FIR against"
- தேனி மாவட்டம் சின்னமனூரில் ஆசிரியையை திட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
- ஆசிரியையை திட்டிய கணவர்
தேனி:
சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் சின்னராம கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவரது மனைவி செல்வி (53). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பஸ்சிலிருந்து இறங்கிய செல்வியை முருகன் சரமாரியாக திட்டினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் சமரசம் செய்தனர். ஆனால் அவர் தொடர்ந்து ஆசிரியையை திட்டினார்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X