என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "donated blood"
- போடியில் 81 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
போடி:
போடியில் 81 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
போடியில் ஜெராக்ஸ் மற்றும் ஜாப் டைப் உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் சுருளிராஜ் தலைமையில் நடைபெற்றது செயலர் சுரேஷ்குமார், பொருளாளர் கஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போடி பகுதியில் 81 முறை ரத்த தானம் செய்த பழனிக்குமாரை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேசினார். சங்க உறுப்பினர்கள் பழனிக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
சங்க தலைவர் சுருளிராஜ் கூறுகையில், சங்க உறுப்பினர்கள் பொது சேவைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மோசடி புகார்கள் வருவதால் விண்ணப்பிக்க வருபவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்