என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » courtrallam
நீங்கள் தேடியது "courtrallam"
- வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
- குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகம் காணப்பட்டது.
இன்று விடுமுறை தினம் என்பதால் மெயின் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குளிக்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X