என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » best book
நீங்கள் தேடியது "best book"
கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. #Vairamuthu #KallikattuIdhikasam
புதுடெல்லி:
சினிமாவில் மிகச்சிறந்த பாடல்களாலும், தனிச்சிறப்பு பெற்ற நாவல்களாலும், கவிதைகளாலும் உலக அளவில் பிரசித்தி பெற்றவர் கவிஞர் வைரமுத்து. இவர் பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும், திரப்பட பாடல்களையும் இயற்றியுள்ளார். மிகச்சிறந்த இவரது எழுத்துக்களுக்கு பல்வேறு விருதுகள் புகழ்மாலை சூட்டியுள்ளன.
கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் கள்ளிக்காட்டு இதிகாசம். வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும், வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த புத்தகத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை எனவும், இந்த விருது தமிழக மக்களுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார். #Vairamuthu #KallikattuIdhikasam
சினிமாவில் மிகச்சிறந்த பாடல்களாலும், தனிச்சிறப்பு பெற்ற நாவல்களாலும், கவிதைகளாலும் உலக அளவில் பிரசித்தி பெற்றவர் கவிஞர் வைரமுத்து. இவர் பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும், திரப்பட பாடல்களையும் இயற்றியுள்ளார். மிகச்சிறந்த இவரது எழுத்துக்களுக்கு பல்வேறு விருதுகள் புகழ்மாலை சூட்டியுள்ளன.
கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் கள்ளிக்காட்டு இதிகாசம். வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும், வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த புத்தகத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை எனவும், இந்த விருது தமிழக மக்களுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார். #Vairamuthu #KallikattuIdhikasam
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X