என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Seithur
நீங்கள் தேடியது "Seithur"
சேத்தூரில் குடும்ப தகராறில் இளம் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் சரகம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 30). இவரது மனைவி முனீஸ்வரி (26).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. வசீகரன், புகழ்மாறன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று இரவும் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் முனீஸ்வரி மன வேதனை அடைந்தார். வீட்டில் உள்ள தனி அறைக்குச் சென்ற அவர், சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் பார்வதி புகார் கொடுத்தார்.
துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X