என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Rotten duck eggs
நீங்கள் தேடியது "Rotten duck eggs"
- குடியாத்தம் அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்
- ஆந்திரா கும்பலை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாபுரம் கிராமம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ளது.
இதன் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தமிழக எல்லை யோரம் உள்ள வனப்பகுதியில் பல்லாயிர கணக்கான அழுகிய வாத்து முட்டைகளை விசி செல்கின்றனர்.
இந்த அழுகிய முட்டைகளை வனப்பகுதியில் ஒட்டியுள்ள மான் முயல் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிட்டு பாதிப்படைந்து உள்ளன.
பொதுமக்கள் அவ்வழி யாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக சுவாச கோளாறு ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக எல்லையோரம் உள்ள சோதனை சாவடியில் வாகனங்களை முழுமை யாக சோதனை செய்து பிறகு அனுமதிக்க வேண்டும். அழுகிய நிலையில் உள்ள முட்டைகளை வீசி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X