என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Noida International Airport
நீங்கள் தேடியது "Noida International Airport"
நொய்டாவில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மூலம் உத்தர பிரதேச மாநிலம் ஐந்து சர்வதேச விமான நிலையங்களை கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலம் ஜீவார் நகரில் நொய்டா சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 2024-ம் ஆண்டில் இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும். உ.பி.யில் 5-வது சர்வதேச விமான நிலையமாக இது இருக்கும். ரூ.34 ஆயிரம் கோடியில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 1 மணிக்கு நொய்டாவில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஏற்கனவே, குஷிநகர் சர்வதேச விமான நிலையம் மற்றும் அயோத்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...கிரிப்டோகரன்சி மசோதா உள்ளிட்ட 26 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X