என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Income Tax Commissioner
நீங்கள் தேடியது "income tax commissioner"
நடப்பு ஆண்டில் (2017-18) ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு மண்டல முதன்மை தலைமை வருமானவரி கமிஷனர் எல்.சி.ஜோஷி ரானே கூறினார். #Incometax
புதுடெல்லி:
வருமானவரி துறையின் கிழக்கு மண்டல அதிகாரிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. அதில் மத்திய வரிவிதிப்பு வாரிய உறுப்பினர் ஷாப்ரி பட்டாசாலி கலந்து கொண்டு பேசினார்.
‘‘நடப்பு ஆண்டில் (2017-18) 6 கோடியே 92 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 1 கோடியே 31 லட்சம் பேர் கூடுதலாக தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2016-17) 5 கோடியே 61 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்து இருந்தனர். நடப்பு ஆண்டில் (2017-18) 1 கோடியே 6 லட்சம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்து இருக்கிறார்கள். வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் 3 லட்சத்து 89 ஆயிரம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்துள்ளனர்’’ என்றார்.
வடகிழக்கு மண்டல முதன்மை தலைமை வருமானவரி கமிஷனர் எல்.சி.ஜோஷி ரானே பேசினார். அப்போது நடப்பு ஆண்டில் (2017-18) ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும்.
2018-19-ம் ஆண்டில் இப்பகுதியில் ரூ.8,357 கோடி வருமானவரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17.75 சதவீதம் அதிகமாகும் என்றார். #Incometax
வருமானவரி துறையின் கிழக்கு மண்டல அதிகாரிகளின் 2 நாள் மாநாடு அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. அதில் மத்திய வரிவிதிப்பு வாரிய உறுப்பினர் ஷாப்ரி பட்டாசாலி கலந்து கொண்டு பேசினார்.
‘‘நடப்பு ஆண்டில் (2017-18) 6 கோடியே 92 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 1 கோடியே 31 லட்சம் பேர் கூடுதலாக தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு (2016-17) 5 கோடியே 61 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்து இருந்தனர். நடப்பு ஆண்டில் (2017-18) 1 கோடியே 6 லட்சம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்து இருக்கிறார்கள். வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் 3 லட்சத்து 89 ஆயிரம் பேர் புதிதாக வருமானவரி தாக்கல் செய்துள்ளனர்’’ என்றார்.
வடகிழக்கு மண்டல முதன்மை தலைமை வருமானவரி கமிஷனர் எல்.சி.ஜோஷி ரானே பேசினார். அப்போது நடப்பு ஆண்டில் (2017-18) ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை ஆகும்.
வடகிழக்கு மண்டலத்தில் மட்டும் ரூ.7,097 கோடி வருமானவரி வசூலாகி உள்ளது. இது 16.7 சதவீதம் அதிகமாகும். இதற்கு முன்பு ரூ.6,082 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
2018-19-ம் ஆண்டில் இப்பகுதியில் ரூ.8,357 கோடி வருமானவரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 17.75 சதவீதம் அதிகமாகும் என்றார். #Incometax
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X