என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Handball Tournament"
- ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாராவில் 45-வது அகில இந்திய மாணவர்க–ளுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.
- இவர்களுக்கு வழியனுப்பும் விழாவுக்கு சங்க வாழ்நாள் தலைவர், முன்னாள் அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்தார்.
புதுச்சேரி:
ராஜஸ்தான் மாநிலம் பன்சுவாராவில் 45-வது அகில இந்திய மாணவர்க–ளுக்கான ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 27-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிது.
இதில் புதுவை மாநில ஹேண்ட்பால் சங்கத்தின் சார்பில் வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு வழியனுப்பும் விழாவுக்கு சங்க வாழ்நாள் தலைவர், முன்னாள் அமைச்சர் காந்திராஜ் தலைமை வகித்தார். முன்னாள் வீரர் கொரிதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சீருடை வழங்கினர்.
ஹேண்ட்பால் சங்க பொதுச்செயலாளரும், ஒலிம்பிக் சங்க பொருளாளருமான நாராயணசாமி,. உழவர்கரை மாவட்ட தலைவர் சசிக்குமார், புதுவை மாவட்ட இணை செய–லாளர் சிவா, அரியாங்குப்பம் மாவட்ட செயலாளர் ழான்பியர், வில்லியனூர் மாவட்ட செயலாளர் கருணைபிர–காசம், அருள், விஜயராஜா ஆகியோர் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்த––னர்.
அணிகளின் பயிற்சியாள–ராக டேனியல், காப்பாளராக வீரன் உடன் சென்றனர்.
- புதுவை மாநில ஹேண்ட்பால் அசோசி யேஷன் செயலாளர் நாராயணசாமி, உழவர் கரை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சசிகுமார் தலைமை வகித்தனர்.
- விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ஜாபர்சன் சுரேஷ், எஸ்.பி. ரவிக்குமார், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கீத்தல் சத்யநாராயணன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்ட்பால் விளையாட்டு போட்டிகள் உழவர்கரை கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
புதுவை மாநில ஹேண்ட்பால் அசோசி யேஷன் செயலாளர் நாராயணசாமி, உழவர் கரை மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சசிகுமார் தலைமை வகித்தனர். விளையாட்டு போட்டிகளை பாத்திமா மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆக்னல், புதுவை ஹேண்ட்பால் சங்க செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை வில்லியனூர் அணியும், 2-ம் இடத்தைப் காரைக்கால் அணியும், 3-ம் இடத்தை உழவர்கரை அணியும் கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் முதல் இடத்தை வில்லியனூர் அணியும், 2-ம் இடத்தை புதுவை அணியும், 3-ம் இடத்தை உழவர்கரை மாவட்ட அணியும் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக டான் போஸ்கோ பள்ளி முதல்வர் ஜாபர்சன் சுரேஷ், எஸ்.பி. ரவிக்குமார், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் கீத்தல் சத்யநாராயணன் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.
விழாவில் டாக்டர் இளங்கோவன், பாண்லே உதவி மேலாளர் குமார், உழவர்கரை மாவட்ட ஹேண்ட்பால் பொதுசெயலாளர்கள் அருள், வீரன், பொருளாளர் ஏகாம்பரம், பொறுப்பா ளர்கள்
பொண்ணி யம்மாள்,வித்தியா, ஐயனா ரப்பன், கிருஷ்ணா, மணிமாறன், சித்திரவேலு, ராஜாராம், முனியன்,விசு, பிரசன்னா, இளவேந்தன், மனோபாலன் , கரண்,பரணி, அருள்,விஜய் உட்பட பலர்கலந்துகொண்டனர். பொறுப்பாளர்கள் அருள், ஏகாம்பரம் நன்றி தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்