என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
Byமாலை மலர்28 May 2018 3:00 PM IST (Updated: 28 May 2018 3:00 PM IST)
இன்று பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் (வைகாசி மாதம்) பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வைகாசி மாத பவுர்ணமியையொட்டி, இன்று (திங்கட்கிழமை) இரவு 7.33 மணி முதல் நாளை இரவு 8.38 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
வைகாசி மாத பவுர்ணமியையொட்டி, இன்று (திங்கட்கிழமை) இரவு 7.33 மணி முதல் நாளை இரவு 8.38 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X