search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
    X

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

    இன்று பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    இந்த மாதம் (வைகாசி மாதம்) பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    வைகாசி மாத பவுர்ணமியையொட்டி, இன்று (திங்கட்கிழமை) இரவு 7.33 மணி முதல் நாளை இரவு 8.38 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நேரத்தில் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×