என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -பாறை விழுந்ததில் பெண் படுகாயம்
Byமாலை மலர்24 Oct 2021 4:28 PM GMT (Updated: 24 Oct 2021 4:28 PM GMT)
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
தைபே:
தைவான் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யிலன் அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகாக பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. சுரங்கப்பாதை மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. மலைப்பகுதிகளில் அதிர்வு காரணமாக பாறைகள் சரிந்து விழுந்தன. ஹுவாலியன் கவுண்டியில் கார் மீது பாறைகள் விழுந்ததில் ஒரு பெண் பலத்த காயமடைந்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X