என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நேபாள நாட்டின் மந்திரிசபை விரிவாக்கம்: 90 நாட்களுக்குப் பிறகு நடந்தது
Byமாலை மலர்8 Oct 2021 10:49 AM GMT
நேபாள நாட்டின் பிரதமராக ஷெர் பகதூர் டியூபா பதவி ஏற்றபின், சுமார் 90 நாட்கள் கழித்து மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் பிரதமராக கே.பி. ஷர்மா ஒலி இருந்து வந்தார். அவருக்கு எதிர்ப்பு கிளம்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் ஷர்மா ஒலிக்குப் பதிலாக ஷெர் பகதூர் டியூபாவை பிரதமராக நியமித்தது. மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் ஷெர் பகதூர் டியூபா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 4 மணிக்கு புதிய மந்திரிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஷெர் பகதூர் டியூபா பதவி ஏற்ற 90 நாட்களுக்குப் பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X