என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன அணுமின் நிலையத்தில் கசிவு - ஆபத்து இல்லை என்கிறது அரசு
Byமாலை மலர்15 Jun 2021 7:45 PM GMT (Updated: 15 Jun 2021 7:45 PM GMT)
அணுமின் நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது தொடர்பாக பிரெஞ்சு நிறுவனம் எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
பீஜிங்:
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் டைஷான் அணுமின் நிலையம் உள்ளது. குவாங்டாங் அணுமின் சக்தி குழுமமும், பிரான்ஸ் நிறுவனமும் இதை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்த அணுமின் நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. அணுமின் நிலையத்தின் பங்குதாரரான பிரெஞ்சு நிறுவனம் அதுகுறித்து எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, டைஷான் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அளவு அசாதாரணமான அளவில் அணுக்கதிர்வீச்சு இல்லை. எனவே அச்சப்படத் தேவையில்லை. பொது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் டைஷான் அணுமின் நிலையம் உள்ளது. குவாங்டாங் அணுமின் சக்தி குழுமமும், பிரான்ஸ் நிறுவனமும் இதை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், அந்த அணுமின் நிலையத்தில் அணுக்கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. அணுமின் நிலையத்தின் பங்குதாரரான பிரெஞ்சு நிறுவனம் அதுகுறித்து எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான், ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, டைஷான் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அளவு அசாதாரணமான அளவில் அணுக்கதிர்வீச்சு இல்லை. எனவே அச்சப்படத் தேவையில்லை. பொது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X