என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோமாலியாவில் ராணுவ பயிற்சி முகாமில் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி
Byமாலை மலர்15 Jun 2021 5:18 PM GMT (Updated: 15 Jun 2021 5:18 PM GMT)
மொகடிஷுவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் இன்று ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. முகாமிற்கு வெளியில் செக் போஸ்ட் உள்ள பகுதியில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்தது. இதில் குறைந்தது 15 பேர் உயிரழந்திருக்கக் கூடும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் அல் ஷபாத் என்ற அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்து வருகிறது.
ராணுவத்தில் சேர்வதற்காக வந்தவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X