என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
24 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் காணப்பட்ட நுண்ணிய உயிரினம்
Byமாலை மலர்10 Jun 2021 4:59 PM GMT (Updated: 10 Jun 2021 4:59 PM GMT)
குளிர்ந்த இடத்தில் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைந்த நுண்ணுயிர் உயிரோடு இருப்பதுடன், இனப்பெருக்கம் செய்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பழங்காலத்தில் வாழ்ந்த மிகவும் நுண்ணிய பல்லுயிர் உயிரினம் பெலாய்ட் ரோட்டிஃபெர். இந்த நுண்ணுயிர் தூய்மைான நீரில் வாழ்வும் தன்மையுடையது. உலகின் எல்லா இடங்களிலும் மிகவும் அதிகமான குளரிலும் வாழும் தன்மை கொண்டது. -20 டிகிரி குளிரிலும் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழும் என இதற்கு முன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில் ரஷிய ஆராய்ச்சியாளர்கள் ரஷியா பிராந்தியத்தில் உள்ள யகுடியாவில் உள்ள அலஜெயா ஆற்றில் உள்ள மணலை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். அப்போது 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த பெலாய்ட் ரோட்டிஃபெர் நுண்ணுயிரை கண்டுபிடித்துள்ளனர். தற்போது அது உயிருடன் இருப்பதுடன், இனப்பெருக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அதிகமான ஆண்டுகள் மண்ணில் புதையுண்டு, அதன்பின் உயிர்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெலாய்ட் ரோட்டிஃபெர்-தான் எனத் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X