என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க பாராளுமன்ற முற்போக்கு குழு தலைவராக பிரமிளா ஜெயபால் தேர்வு
Byமாலை மலர்11 Dec 2020 8:54 AM GMT (Updated: 11 Dec 2020 8:54 AM GMT)
அமெரிக்க ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற முற்போக்கு குழுவின் (சி.பி.சி.) தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற முற்போக்கு குழுவின் (சி.பி.சி.) தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட விவகாரங்களில் ஜனநாயக கட்சிக்கு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது.
இந்த குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர். அவர் கூறும்போது, ‘இன பாகுபாடுகளை களைந்து சமூக நீதியை முன்னேற்றவும், வறுமை, சமத்துவமின்மையை அகற்றி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல உதவுவேன்’ என்று தெரிவித்தார்.
இந்த குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர். அவர் கூறும்போது, ‘இன பாகுபாடுகளை களைந்து சமூக நீதியை முன்னேற்றவும், வறுமை, சமத்துவமின்மையை அகற்றி நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்ல உதவுவேன்’ என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X