என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு நொடி பாரிஸ் நகரை உறைய வைத்த பயங்கர சத்தம்
Byமாலை மலர்30 Sep 2020 10:45 AM GMT (Updated: 30 Sep 2020 10:45 AM GMT)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் திடீரென குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்ற வட்டாரத்தில் உள்ள மக்கள் தங்களது வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்திய நேரப்படி மாலை 4 மணி அளவில் பயங்கர குண்டு வெடித்தால் எப்படி சத்தம் கேட்குமோ? அதுபோன்று சத்தம் கேட்டது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் நடைபெற்று வருகிறது. அதீத சத்தத்தால் விளையாட்டும் சில வினாடிகள் நிறுத்தப்பட்டன.
பின்னர் விசாரணையில் அதீநவின விமானத்தில் இருந்து வெளிப்பட்ட சத்தம்தான் இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X