என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூயார்க் சுகாதார ஆணையராக இந்திய டாக்டர் நியமனம்
Byமாலை மலர்6 Aug 2020 5:54 PM GMT (Updated: 6 Aug 2020 5:54 PM GMT)
நியூயார்க் நகரின் புதிய சுகாதார ஆணையராக முன்னணி இந்திய வம்சாவளி டாக்டர் டாவே ஏ.சோக்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்:
சமீபத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் அவரை நியமிப்பதாக நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர சுகாதார ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் ஆக்சிரிஸ் பர்போட், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நியூயார்க் நகரின் புதிய சுகாதார ஆணையராக முன்னணி இந்திய வம்சாவளி டாக்டர் டாவே ஏ.சோக்சி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 39. சோக்சி, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
சென்ற தலைமுறையில், அவருடைய தந்தை, அமெரிக்காவில் குடியேறினார். அங்கேயே பிறந்து வளர்ந்த சோக்சி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர். பொது சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
சமீபத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் அவரை நியமிப்பதாக நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ அறிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X