என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவு
Byமாலை மலர்3 Feb 2020 9:38 AM GMT (Updated: 3 Feb 2020 9:38 AM GMT)
சீனாவில் உள்ள ஹுகயான் மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.
பிஜீங்:
ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பயணம் செய்தவர்கள் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கினார்கள். இதுவரை உயிர்சேதம், பொருட்சேதம் விவரம் தெரியவில்லை. மீட்பு படையினர் 150 பேர் 34 வாகனங்களில் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் 5.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பயணம் செய்தவர்கள் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கினார்கள். இதுவரை உயிர்சேதம், பொருட்சேதம் விவரம் தெரியவில்லை. மீட்பு படையினர் 150 பேர் 34 வாகனங்களில் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X