என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியா - பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி
Byமாலை மலர்20 Jan 2020 5:07 PM GMT (Updated: 20 Jan 2020 5:07 PM GMT)
இந்தோனேசியாவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் உள்ள ஆற்றை கடக்க புதிதாக ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பாலத்தில் மாணவர்கள் உள்பட 30 பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் ஆற்றுள் சிக்கி தவித்த 20 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த விபத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X