என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மியான்மரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்3 Jan 2020 2:04 PM GMT (Updated: 3 Jan 2020 2:04 PM GMT)
மியான்மர்- தாய்லாந்து எல்லையில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாங்கூன்:
மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து பேருந்து ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
மியான்மர் - தாய்லாந்து எல்லையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிரே வந்த காருடன் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இதி காரில் பயணம் செய்த 7 பேரும் அடங்குவர். மேலும், 33 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X