என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம் - டெல்லி, வடஇந்தியா, வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு
Byமாலை மலர்20 Dec 2019 12:35 PM GMT (Updated: 20 Dec 2019 12:35 PM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உண்டானது.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உட்பட்ட சில மாகாணங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நில அதிர்வு உண்டானது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிந்துகுஷ் பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 6.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அருகாமையில் உள்ள பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உட்பட்ட சில மாகாணங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நில அதிர்வு உண்டானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X