என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
Byமாலை மலர்26 Jun 2018 8:13 AM GMT (Updated: 26 Jun 2018 8:13 AM GMT)
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இரு ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. #Israelimissiles #DamascusAirport
கெய்ரோ:
இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் இருந்து டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியாவில் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் முகமை தெரிவித்துள்ளது.
சிரியா அரசுக்கு ஆதரவான படைகளின் ஆயுத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிர்பலி ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Israelimissiles #DamascusAirport
இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் இருந்து டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியாவில் போர் நிலவரங்களை கண்காணித்துவரும் முகமை தெரிவித்துள்ளது.
சிரியா அரசுக்கு ஆதரவான படைகளின் ஆயுத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிர்பலி ஏதுமில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #Israelimissiles #DamascusAirport
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X