என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அண்டார்டிகாவில் 250 சதுர கி.மீ. பனிப்பாறை உடைந்தது அண்டார்டிகாவில் 250 சதுர கி.மீ. பனிப்பாறை உடைந்தது](https://img.maalaimalar.com/Articles/2017/Sep/201709281221594888_250-square-kilometres-iceberg-broke-off-from-Antarctic_SECVPF.gif)
X
அண்டார்டிகாவில் 250 சதுர கி.மீ. பனிப்பாறை உடைந்தது
By
மாலை மலர்28 Sep 2017 6:51 AM GMT (Updated: 28 Sep 2017 6:51 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் சுமார் 250 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை ஒன்று உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வாஷிங்டன்:
பூமி கோளத்தில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா முழுவதும் பனி பாறைகளால் நிரம்பி உள்ளன. உலக வெப்பமயம் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் சுமார் 250 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை ஒன்று உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அந்த பாறை கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் இழுத்து வரப்பட்டு பின்னர் உருகி விடும். இதனால் கடல் நீர் மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டில் இதுபோன்று மிகப்பெரிய பனி பாறை உடைந்து வருவது 2-வது தடவை ஆகும். 2000 ஆண்டுக்கு பிறகு 5 தடவை இதேபோல் பெரிய பனி பாறை உடைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 4,500 கோடி டன் பனி கட்டிகள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன. ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரு மி.மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
பூமி கோளத்தில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா முழுவதும் பனி பாறைகளால் நிரம்பி உள்ளன. உலக வெப்பமயம் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் சுமார் 250 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட ராட்சத பனிபாறை ஒன்று உடைந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அந்த பாறை கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் இழுத்து வரப்பட்டு பின்னர் உருகி விடும். இதனால் கடல் நீர் மட்டம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டில் இதுபோன்று மிகப்பெரிய பனி பாறை உடைந்து வருவது 2-வது தடவை ஆகும். 2000 ஆண்டுக்கு பிறகு 5 தடவை இதேபோல் பெரிய பனி பாறை உடைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 4,500 கோடி டன் பனி கட்டிகள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன. ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரு மி.மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)