என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எகிப்து கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில்
Byமாலை மலர்19 Sep 2017 5:26 AM GMT (Updated: 19 Sep 2017 5:29 AM GMT)
எகிப்தில் கலவர வழக்கில் 300 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கெய்ரோ:
எகிப்தில் அதிபராக இருந்த முகமது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சகோதரத்துவ மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டம் கலவரமாக மாறியது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களும், 50-க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 500 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் 300 பேருக்கு ஒரே நேரத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X