என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெனிசுலா: ஜெயிலில் பயங்கர கலவரம்- 37 கைதிகள் படுகொலை
Byமாலை மலர்17 Aug 2017 7:44 AM GMT (Updated: 17 Aug 2017 7:44 AM GMT)
வெனிசுலா நாட்டில் உள்ள ஜெயிலில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
அமாசான்ட்ஸ்:
வெனிசுலா நாட்டில் உள்ள அமாசான்ட்ஸ் மாகாணத்தில் போர்ட்டோ அயாகுஜோ என்ற சிறிய நகரம் உள்ளது. அங்கு ஜெயில் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஜெயிலில் 107 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களை செய்தவர்கள்.
ஜெயில் கைதிகள் 2 பிரிவாக ஏற்கனவே செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டனர்.
இதில் 37 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை ஒடுக்க ஜெயில் அதிகாரிகள் முயற்சி செய்தனர். அவர்களையும் கைதிகள் தாக்கினார்கள். இதில் 14 ஜெயில் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.
கைதிகளுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது தெரியவில்லை. ஜெயில் காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுபற்றி முழு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
வெனிசுலா நாட்டில் உள்ள அமாசான்ட்ஸ் மாகாணத்தில் போர்ட்டோ அயாகுஜோ என்ற சிறிய நகரம் உள்ளது. அங்கு ஜெயில் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஜெயிலில் 107 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களை செய்தவர்கள்.
ஜெயில் கைதிகள் 2 பிரிவாக ஏற்கனவே செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டனர்.
இதில் 37 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை ஒடுக்க ஜெயில் அதிகாரிகள் முயற்சி செய்தனர். அவர்களையும் கைதிகள் தாக்கினார்கள். இதில் 14 ஜெயில் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.
கைதிகளுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது தெரியவில்லை. ஜெயில் காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுபற்றி முழு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X