என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
Byமாலை மலர்5 April 2017 8:21 AM GMT (Updated: 5 April 2017 8:21 AM GMT)
ஈரான் நாட்டின் இரண்டாவது முக்கிய பெருநகரமான மாஷாத் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
டெஹ்ரான்:
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான பெருநகரமாக விளங்கிவரும் மாஷாத் நகரில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஈரானின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான பெருநகரமாக விளங்கிவரும் மாஷாத் நகரில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஈரானின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X