என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்கு சூடானில் விமானம் தரையிறங்கும்போது விபத்து: 44 பேர் பலி?
Byமாலை மலர்20 March 2017 3:10 PM GMT (Updated: 20 March 2017 3:10 PM GMT)
தெற்கு சூடானில் 44 பேருடன் தரையிறங்கிய விமானம், திடீரென விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இதில் 44 பேரும் பலியானதாக அஞ்சப்படுகிறது.
தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு ஜுபாவில் இருந்து வவு விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென விபத்துக்குள்ளாகி அந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டுள்ளது.
இதனால் விமானத்தில் இருந்த 44 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. ஆனால் உள்ளூர் ரேடியோ ஒன்று, 9 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’ கடந்த 2013-ல் இருந்துதான் விமான போக்குவரத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விமானத்தில் இருந்த 44 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. ஆனால் உள்ளூர் ரேடியோ ஒன்று, 9 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’ கடந்த 2013-ல் இருந்துதான் விமான போக்குவரத்தை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X