என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்25 Oct 2016 7:46 PM GMT (Updated: 25 Oct 2016 7:46 PM GMT)
சவுதி அரேபியாவில் பணி முடித்துவிட்டு 2 பாதுகாப்பு அதிகாரிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் அந்த அதிகாரிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
ரியாத்:
சவுதி அரேபியாவில் தம்மம் நகரில், நேற்று பணி முடித்துவிட்டு 2 பாதுகாப்பு அதிகாரிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த கார், குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத, துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் அந்த அதிகாரிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் அந்த 2 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தகவல்களை அரேபியா டி.வி. வெளியிட்டது. இதே பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
சவுதி அரேபியாவில் தம்மம் நகரில், நேற்று பணி முடித்துவிட்டு 2 பாதுகாப்பு அதிகாரிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த கார், குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத, துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் அந்த அதிகாரிகளை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் அந்த 2 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தகவல்களை அரேபியா டி.வி. வெளியிட்டது. இதே பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X