என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கென்யா: வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி
Byமாலை மலர்25 Oct 2016 7:36 AM GMT (Updated: 25 Oct 2016 8:01 AM GMT)
கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேராவில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
நைரோபி:
கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேரா நகரில் உள்ள பிஷார் விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருபெண் உள்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில், இதேபகுதியில் இதற்கு முன்னர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ள அல் ஷபாப் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியான மன்டேரா நகரில் உள்ள பிஷார் விருந்தினர் விடுதி மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருபெண் உள்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில், இதேபகுதியில் இதற்கு முன்னர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ள அல் ஷபாப் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X