என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படை தாக்குதல்: 17 பேர் பலி
Byமாலை மலர்27 Sep 2016 2:12 PM GMT (Updated: 27 Sep 2016 2:12 PM GMT)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியை குறிவைத்து இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகமுள்ள மாவட்டங்களில் இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது. வணிக வளாகங்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்-ன் ஜிகாதி குழு பொறுப்பேற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வெடிக்கச் செய்துள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல், பாக்தாத் நகரின் தெற்கில் உள்ள பயா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் இந்த பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகமுள்ள மாவட்டங்களில் இன்று வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது. வணிக வளாகங்களை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐ.எஸ்-ன் ஜிகாதி குழு பொறுப்பேற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வெடிக்கச் செய்துள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல், பாக்தாத் நகரின் தெற்கில் உள்ள பயா பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தற்கொலைப் படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 26 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் இந்த பகுதிகளில் ஐ.எஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதால் இந்த தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X