என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
முதல் முறையாக பீரங்கி படையில் பெண்கள்
BySuresh K Jangir24 April 2023 7:11 AM GMT
- இந்திய ராணுவத்தில் போர்முனைகளுக்கு செல்லும் பீரங்கி படையில் பெண் அதிகாரிகளும் இடம் பெறுகிறார்கள்.
- பீரங்கி படையை பொறுத்த வரை போர் முனைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடுவது.
சென்னை:
மிக கடினமான ராணுவ பணியிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள்.
இந்திய ராணுவத்தில் போர்முனைகளுக்கு செல்லும் பீரங்கி படையில் பெண் அதிகாரிகளும் இடம் பெறுகிறார்கள்.
இந்த அதிகாரிகளுக்கான பயிற்சி சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் பயிற்சி பெற்ற 5 பெண் வீராங்கனைகள் வெற்றிகரமாக பயிற்சியை நிறைவு செய்து பீரங்கி படையில் பொறுப்பேற்க உள்ளார்கள்.
பீரங்கி படையை பொறுத்த வரை போர் முனைக்கு சென்று தாக்குதலில் ஈடுபடுவது. இனி பெண் அதிகாரிகளும் பீரங்கி படையை போர்முனைக்கு வழி நடத்தி செல்வார்கள். இந்திய ராணுவத்தின் பீரங்கி படையில் சேரும் முதல் அணியினர் இந்த 5 பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
வீராங்கனைகளின் வீரத்தையும் நெஞ்சுறுதியையும் கடினமான பயிற்சியை உறுதியுடன் மேற் கொண்டதையும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X