என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
முகநூலில் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக தாராபுரம் பா.ஜ.க. நிர்வாகி கைது
BySuresh K Jangir27 Sep 2022 5:10 AM GMT
- நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் வினீத்தை கோவை சிறையில் அடைத்தனர்.
- பா.ஜ.க. நிர்வாகி திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் வினீத் (வயது 24).இவர் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக உள்ளார். இவர் முகநூல் பக்கத்தில் தமிழக அரசு குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இதையறிந்த போலீசார் விசாரணை நடத்தி வினீத்தை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் வினீத்தை கோவை சிறையில் அடைத்தனர். பா.ஜ.க. நிர்வாகி திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X