என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மின்சார இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 3 மாதம் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்- என்.ஆர்.தனபாலன் கோரிக்கை
BySuresh K Jangir26 Nov 2022 8:57 AM GMT
- மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்த பிறகே மின் கட்டணம் கட்ட முடியும் என்கிற அரசின் அவசர முடிவு தவறான தாகும்.
- அன்றாட பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு கால அவகாசம் வழங்க வேண்டும்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்த பிறகே மின் கட்டணம் கட்ட முடியும் என்கிற அரசின் அவசர முடிவு தவறான தாகும். மின் கட்டணம் கட்டுவதற்கு ஆதார் கார்டை இணைப்பதற்காக கூடுதலாக 2 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பது போது மானதல்ல. அன்றாட பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு கால அவகாசம் வழங்க வேண்டும்.
உடனடி நடைமுறைக்கு ஒத்துவராத ஆதார் கார்டு இணைப்பு திட்டத்திற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கி படிப்படியாக திட்டத்தை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X