என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
மாமல்லபுரம் ஓட்டலில் இன்று இரவு விளையாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருந்து அளிக்கிறார்
BySuresh K Jangir27 July 2022 7:50 AM GMT (Updated: 27 July 2022 10:10 AM GMT)
- செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.
சென்னை:
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செஸ் விளையாட்டுக்காக 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அங்கு வருகை புரியும் வீரர்களுக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மாமல்லபுரம் செல்கிறார்.
அங்கு அழகுற நிறுவப்பட்டுள்ள கலை நயமிக்க நினைவு தூணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதன் பிறகு ரேடிசன் ஓட்டலில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்து கொடுக்கிறார்.
இதில் பங்கேற்குமாறு ஏராளமான வீரர்கள், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X