என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
விஜயதரணியை அழைக்காமல் விட்டுவிட்டேன்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல்
BySuresh K Jangir11 March 2023 6:51 AM GMT (Updated: 11 March 2023 6:51 AM GMT)
- இளங்கோவன் பதவி ஏற்பு விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை தவிர எந்த எம்.எல்.ஏ.வும் கலந்து கொள்ளவில்லை.
- ஒருவேளை மீண்டும் பதவி ஏற்கும் சந்தர்ப்பம் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பதவி ஏற்பு விழாவில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.வை தவிர எந்த எம்.எல்.ஏ.வும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விஜயதரணி எம்.எல்.ஏ. பரபரப்பான கருத்தை கூறியிருந்தார். இது பற்றி இளங்கோவன் கூறியதாவது:-
விஜயதரணிக்கு தனியாக அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அவரை நேரில் சந்தித்து வருத்தத்தை தெரிவித்து, ஒருவேளை மீண்டும் பதவி ஏற்கும் சந்தர்ப்பம் வந்தால் முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சென்று கூப்பிடுவேன் என்று நக்கலுடன் பதிலளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X